பாலாற்றை ஒட்டிய 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தல்..! Dec 12, 2022 1856 காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், உத்திரமேரூர் வட்டங்களில் பாலாற்றங்கரை ஓரமுள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் பாலாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்...